Followers

Monday, October 5, 2015

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
           நமது பகுதியில் தொடர்ந்து மழை பெய்துக்கொண்டு இருக்கின்றது. இன்று காலையில் அம்மன் பூஜை நடத்திவிடவேண்டும் என்று முடிவு செய்தேன் ஆனால் காலையிலேயே மழை ஆரம்பித்துவிட்ட காரணத்தால் மதியம் இரண்டு மணிக்கு மழையோடு அம்மன் பூஜை நடத்தவேண்டியதாகிவிட்டது. மழையிலும் முடிந்தளவு முயற்சி செய்து அலங்கரித்தார்கள் நண்பர் இராஜ்குமார் மற்றும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள். 






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: