Followers

Saturday, October 3, 2015

அம்மன் பூஜை


ணக்கம்!
          அம்மன் பூஜை 5.10.2015 திங்கள்கிழமை நடைபெறும். அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியவர்கள்.

திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
மயிலாடுதுரையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
தூத்துக்குடியை திரு கலைராஜன் அவர்கள்
ஆம்பூரை சேர்ந்த திரு பிரசன்னகுமார் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு விமல் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு மருதுபாண்டியன் அவர்கள்
நேரில் வந்து பங்குபெறும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை அம்மனிடம் வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: