Followers

Saturday, October 17, 2015

ஆலய தரிசனம்



ணக்கம்!
          இன்று காலை புதுக்கோட்டை சென்றேன். அங்கிருந்து பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நண்பர் ஒருவரின் இல்லத்திற்க்கு சென்றுவிட்டு வந்தேன். நான் எங்கு சென்றாலும் உடனுக்குடன் அந்த கோவிலை தரிசனம் முடிந்தவுடன் ஆன்மீக பயிற்சி எடுப்பவர்களுக்கு வாட்ஸ்அப்பில் கோவிலில் எடுத்த புகைப்படத்தை அனுப்பிவிடுவேன். அதன் பிறகு முகநூலில் ஒரு படத்தை போடுவது உண்டு.

நான் வெளியூர் சென்ற சமயத்தில் முகநூலை பாருங்கள். உடனே அந்த கோவிலின் தரிசனத்தை பெறமுடியும். தினமும் நமது ஜாதககதம்பத்திற்க்கு வாருங்கள் திடீர் பயணமாக உங்களின் ஊருக்கு வரலாம். அப்பொழுது நீங்கள் என்னை சந்திகலாம். பல நண்பர்கள் அந்த ஊருக்கு சென்று வந்தபிறகு தான் போன் செய்து கேட்கிறார்கள். அதனால் தினமும் ஜாதககதம்பத்திற்க்கு வாருங்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: