Followers

Tuesday, March 13, 2018

நவஅம்மன்(சண்டி) பொதுயாகம்


வணக்கம்!
          நவஅம்மன் பொது யாகத்திற்க்கு கலந்துக்கொள்பவர்கள் இந்த வார இறுதிக்குள் தங்களின் வேண்டுதல் மற்றும் கோரிக்கைகளை அனுப்பவேண்டும். தங்களால் இயன்ற கட்டணத்தை அனுப்பி வைக்கலாம். கண்டிப்பாக கட்டணம் இல்லாமல் ஏற்கபடமாட்டாது.

நவஅம்மன் சண்டி பொது யாகத்திற்க்கு கலந்துக்கொள்வதால் என்ன பயன் என்று நமது நண்பர்கள் கேள்வி கேட்டனர். பெரிய பணக்காரர்கள் எல்லாம் அடிக்கடி இதனை செய்துக்கொண்டு தங்களின் செல்வாக்கை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டே செல்வார்கள்.

நமக்கு ஏற்படும் தடைகளை விலகிகொள்வதற்க்கு இப்படிப்பட்ட பூஜைகளை செய்யவேண்டும். நமக்கு ஏற்படும் தடைகள் என்பதே நமது தோஷம் தான் அந்த தோஷநிவர்த்திக்கு இது நல்ல பரிகாரமாக  அமையும்.

நவஅம்மன் சண்டி பொது யாகத்திற்க்கு கலந்துக்கொள்பவர்களின் வாழ்வில் நல்ல முறையில் முன்னேற்றம் காணலாம் என்பது பலருக்கு நான் செய்த சண்டி யாகத்தில் அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.

தனியாக இந்த யாகத்தை செய்யவேண்டும் என்றால் மிகுந்த பொருட்செலவு ஆகும்.பெரிய அளவில் செலவு செய்யமுடியாதவர்கள் பொது நவஅம்மன் யாகத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம். உடனே விரைந்து செயல்பட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: