Followers

Thursday, July 26, 2018

ஆடி பெளர்ணமி


வணக்கம்!
          நாளை ஆடி பெளர்ணமி அம்மன் சிறப்பு யாகத்திற்க்கு சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள் காணிக்கையை செலுத்தியுள்ளார். 

நான் நிறைய தொழில் அதிபர்களுக்கு ஆன்மீக பணி செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இவர்கள் அனைவரும் லட்சகணக்கில் பணம் செலுத்துகின்றனர். தொழில் அதிபர்களுக்கு கொடுக்காத முன்னுரிமை தொடர்ச்சியாக அம்மன் பூஜையில் பங்குக்கொள்ளும் நபர்களுக்கு கொடுக்கிறேன்.

தொடர்ச்சியாக அம்மன் பூஜையில் பங்குக்கொள்ளும் நபர்களுக்கு முக்கிய நாளை ஒதுக்கி கொடுத்தவிடுவேன். அம்மன் பூஜை நடைபெறுவதற்க்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஒவ்வொருவரும் மாதசம்பளத்தை பெற்றால் முதலில் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்திவருகின்றனர். இந்த காரணத்தை கொண்டு தான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்கு அனைத்து பூஜையிலும் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது அதோடு சிறப்பு பூஜையில் அவர்கள் கேட்டவுடன் அவர்களுக்கு சிறப்பு நாள் ஒதுக்கி செய்கிறேன்.

இலவச சோதிட ஆலோசனைக்கு ஜாதகத்தை அனுப்பியவர்கள் என்னை தொடர்புக்கொண்டு தங்களின் பலனை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். ஆடி பெளர்ணமி அன்று உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்யலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: