Followers

Wednesday, December 19, 2012

காலசர்ப்பதோஷ பரிகாரம் என்ன?


வணக்கம் நண்பர்களே! 
                                ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு ராகு கேது பதிவுகளாக பார்த்தோம். 

ராகு கேது என்ற இரண்டு கிரகங்களுக்குள் அகப்பட்டுவிட்டால் அனைத்து கிரகங்களும் வலு இழந்துவிடும் அவர்கள் 35 வயதிற்க்கு மேல் தான் வாழ்க்கை நன்றாக அமையும்.

ராகு முன் நின்று சென்றால் சில பேருக்கு யோகமாக அமையும். கேது சென்றால் மிகப்பெரிய சறுக்கலை வாழ்க்கையில் அவர்கள் சந்திக்க வேண்டும்.இப்படி பட்ட ஜாதகர்களுக்கு நீங்கள் சொல்லும் பரிகாரம் என்ன என்று சொல்லுங்கள் நண்பர்களே 

நீங்கள் அனுப்பும் பரிகாரத்தை பதிவாக போடுகிறேன். கடைசியில் எனது பரிகாரத்தை தருகிறேன். காளஹஷ்தி செல்லுங்கள் திருநாகேஷ்வரம் செல்லுங்கள் என்று சொல்லாமல் வேறு புதுமையான பரிகாரத்தை சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


3 comments:

KJ said...

Every vinayagar has naagar on both sides. We can do milk abisegam for those will be good remedy.

For me ragu at 6th place and kethu at 12. Which one is heading for me. Ragu or kethu. Except budhan and sevvai, other planets locked in between these. Pl explain sir.

அமுதா கிருஷ்ணா said...

நாக தோஷத்திற்கு தான் காளஹஸ்தி போக வேண்டுமோ.”கால” சர்ப்ப தோஷத்திற்கு ”கால”பைரவரை வணங்க வேண்டும் என்று படித்தேன். சிவகங்கையில் இருக்கும் ஒரு சிவாலயத்தின் கால பைரவர் இதற்கு உகந்தவர்.

THOUGHT GURU said...

Buy and give slippers tp poor people and children,and go to shrivanjiyam-kumbakonam and shivan temple -in St.thomas mount chennai ... :)