Followers

Monday, December 24, 2012

வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! 
உன் சேவடி செவ்விதிருக் காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு 
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு 
படையோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. 




வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்களுடன்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: