Followers

Wednesday, October 21, 2015

ஆன்மீகப்பயிற்சி


ணக்கம்!
          நான் ஆன்மீக பயிற்சிக்கு புதிய கட்டண தளத்தை துவங்கியுள்ளது நீங்கள் அறிந்த ஒன்றே. இதில் பல்வேறு பயிற்சிகளை கொடுத்துக்கொண்டு வருகிறேன். அதில் இணைந்தவர்கள் அதனை செய்துக்கொண்டு வருகின்றனர்.

உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்த ஆன்மீகப்பயிற்சியை செய்தாலே போதும். அதில் கொடுத்துள்ள ஆன்மீகப்பயிற்சியை ஒருவர் செய்யும்பொழுது அவரிடம் இருக்கும் அனைத்து கர்மாவையும் எளிதில் எடுத்துவிடமுடியும். அந்த பயிற்சியை கொஞ்சநாட்கள் செய்யதாலே போதும் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அந்த இடத்தை எளிதில் அடைந்துவிடமுடியும்.

நான் சொல்லும் ஆன்மீகப்பயிற்சியை செய்வதற்க்கு எந்தவித கட்டுபாடும் கிடையாது. நீங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கினால் போதும் பயிற்சியை செய்துவிடமுடியும்.

இன்றைய பதிவில் மூன்றாவது கண்ணை எப்படி எளிதில் திறப்பது என்பதைப்பற்றி சொல்லியுள்ளேன். ஜாதககதம்பத்தில் நிறைய ஆன்மீக தேடுதல் உள்ளவர்கள் படித்துக்கொண்டு இருப்பீர்கள். உங்களின் ஆன்மீகத்தை மேம்படுத்திக்கொள்ள இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும். 

கட்டண பதிவிற்க்கு உள்ள கட்டணத்தை செலுத்திவிட்டு அதில் உடனே இணைந்துக்கொண்டு உங்களின் ஆன்மீகப்பயிற்சியை செய்ய தொடங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment: