Followers

Friday, October 9, 2015

அம்மன் அருள்


ணக்கம்!
          ஒரு நபருக்கு அம்மனின் முழுஅருளும் கிடைத்தால் அந்த நபர்களை நோக்கி அனைத்து வாய்ப்புகளையும் அம்மன் கொடுக்கும். அந்த வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்தினால் மிக உயர்ந்த இடத்தை நோக்கி நீங்கள் செல்லலாம்.

ஒரு சிலருக்கு அம்மனை மனமார பிராத்தனை செய்து இந்த இடத்தை பெறுகின்றனர். ஒரு சிலருக்கு நானாக தயார் செய்து கொடுத்து இருக்கிறேன்.

ஒரு ஆளை தேர்ந்தெடுத்து இவருக்கு அனைத்தையும் செய்துக்கொடுக்கவேண்டும் என்று நினைத்து அவருக்கு அம்மனை வைத்து நல்லது செய்யவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் குறைந்தது ஆறு மாத காலத்தில் உறுதியாக மிக உயர்ந்த நிலையை அவர்கள் அடைவார்கள்.

என்னை தேடிவரும் நண்பர்களுக்கு இப்படி நல்லது செய்வது உண்டு. என்ன ஒன்று அவர்களை நான் நம்பவேண்டும். நம்பிவிட்டால் கண்டிப்பாக நினைத்து பார்க்கமுடியாத ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்துவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Pirarthanai parri vilakkamaga sollunga.