Followers

Saturday, December 10, 2016

அம்மன் பூஜை


ணக்கம்!
          நாளை ஞாயிற்றுக்கிழமை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்

இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்
திருப்பூரை சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள்

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.

வழக்கம்போல்

 திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பலர் அனுப்பியுள்ளனர்

நாளை அம்மன் பூஜை நடைபெறுவதால் புதிய வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: