Followers

Friday, July 26, 2013

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    ஆத்மசுத்தி பற்றி பதிவில் சொன்னவுடன் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு பேசினார்கள். பல பேருக்கு இதனைப்பற்றி புரியவில்லை என்றும் சொன்னார்கள்.

ஒருவருடைய ஆத்மாவில் பலவேறுபட்ட பாவங்கள் மற்றும் இதுவரை வந்த ஜென்மபயணத்தில் ஏற்பட்ட மாசுக்கள் அனைத்தையும் போக்கும் வழி தான் ஆத்மாசுத்தி. ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறை திலாஹோமம் செய்ய வேண்டும் அதேபோல் ஒரு முறை ஆத்மசுத்தி செய்யப்படவேண்டும். திலாஹோமம் தன்னுடைய முன்னோர்களுக்கு செய்யப்படவேண்டும். தன்னுடைய ஆத்மாவிற்க்கு ஆத்மாசுத்தி செய்துக்கொள்ள வேண்டும்.

ஆத்மசுத்தி என்பது சாமியார்கள் செய்வார்கள் வெளியில் இதனைப்பற்றி யாரும் சொல்லுவதி்ல்லை. நமக்கு தெரிந்ததை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற நல்நோக்கத்தில் இதனை உங்களுக்கு சொன்னேன். நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கும்பொழுது இதனை செய்துக்கொள்ளுங்கள். ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்றாலும் செய்துக்கொள்ளலாம். அதற்கு தகுந்தார் போல் செலவு செய்துக்கொள்ளலாம். 

கஷ்டப்பட்டு இருப்பவர்களுக்கு என்று ஒரு ஹோமத்தைப்பற்றி ஏற்கனவே சொல்லிருக்கிறேன். நமது அம்மனை வைத்து உங்களின் வீடுகளில் செய்துக்கொடுப்பது பற்றி பழைய பதிவுகளில் சொல்லிருக்கிறேன். இந்த ஹோமத்தை உங்களின் வீடுகளில் செய்தால் எப்படியும் ஒரு வாய்ப்பு தேடிவரும்.

நமது ஜாதககதம்பம் வழியாக வரும் நண்பர்களுக்கு பல நண்பர்களுக்கு செய்து அவர்களுக்கு நல்லது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றால் அதனை நீங்கள் செய்துக்கொள்ளலாம்.அம்மன் நல்ல வாய்ப்பை தேடி தரும்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.

வரும் 28/07/2013 ஞாயிறு மற்றும் 29/07/2013 திங்கள்  கிழமைகளில் என்னை இந்த ஊரில் சந்திக்கலாம். என்னை உடனே தொடர்புக்கொண்டுவிடுங்கள்.

தொடர்புக்கு 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: