Followers

Thursday, October 2, 2014

மதுரையில் நான்


வணக்கம் நண்பர்களே!
                      ஜாதககதம்பத்தில் இருந்து வரும் நண்பர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வழியில் என்னை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். பல பேர்கள் என்னை தொடர்புக்கொள்ளாமல் இருந்து வந்தனர். 

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் நண்பர்களை தவிர வேறு யாரும் என்னை அந்தளவுக்கு பயன்படுத்திக்கொண்டதில்லை. பல நண்பர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். திருப்பூர் மட்டும் சென்றுக்கொண்டு இருக்கிறீர்கள் எங்கள் ஊருக்கும் வரவேண்டும் என்பார்கள். 

பெரும்பாலும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் எனது தொழில் தொடர்புகள் அதிகம் இருந்ததால் அங்கு சென்றுக்கொண்டு இருப்பேன். எங்கு தொழில் தொடர்புகள் அதிகம் இருக்கிறதோ அங்கு செல்வது எனது வேலையாக இருக்கும். எதிர்காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் நமது நண்பர்கள் என்னை கூப்பிட்டுவிடுவார்கள் அதனால் அனைத்து ஊருக்கும் வந்துவிடுவேன். 

இன்று மதுரை மாநகரில் இருக்கிறேன். என்னை சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கிறேன். நேரில் சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

Cell :9551155800


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: