Followers

Monday, October 13, 2014

பயணங்கள்


வணக்கம் நண்பர்களே!
                   ஒரு சில நண்பர்கள் என்னிடம் கேட்டனர் சார் நீங்கள் வெளியில் உள்ள கோவிலுக்கு செல்லும்பொழுது எங்களையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்று கேட்டனர்.

பொதுவாக நான் வெளியில் செல்லும்பொழுது எனது சொந்த வேலைக்காக வெளியில் செல்லுவேன். அந்த பயணங்களில் எல்லாம் எனது சொந்த தேவை இருக்கிறது. லாபம் அற்ற பயணங்கள் செல்லும்பொழுது ஆன்மீக தேவை என்று செல்லும்பொழுது உங்களிடம் தெரிவிக்கிறேன்.

ஒரு மனிதனின் நேரத்தை நமது சொந்த தேவைக்காக வீணடிக்ககூடாது என்பதில் மிகுந்த கவனத்தை நான் எப்பொழுதும் எடுத்துக்கொள்வேன். உங்களுக்கு நேரம் இருக்கும்பொழுது நான் அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வாருங்கள். நேரத்தைப்பற்றி எனக்கு தெரிந்த காரணத்தால் மட்டுமே அம்மன் பூஜைக்கு கூட உங்களை நான் கூப்பிடுவதில்லை.

நான் திட்டமிட்டு செல்லும் பயணங்களைப்பற்றி பதிவில் சொல்லிவிடுகிறேன். அந்த நேரத்தில் நீங்கள் ஒய்வாக இருந்தால் என்னோடு வாருங்கள்.

தொழில் அதிபர்கள் வருகின்றார்கள் என்றால் அவர்கள் நல்ல சம்பாதித்து வைத்துள்ளார்கள். அதனால் அவர்கள் என்னோடு வருகிறார்கள். அவர்களுக்கும் லாபமாக பயணங்கள் அமைக்கின்றன.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: