வணக்கம் நண்பர்களே!
என்னிடம் மந்திர அனுபவங்களை பெறுகின்றவர்களுக்கு என்று ஒரு புதிய தளம் உருவாகிவருகின்றது என்று ஏற்கனவே உங்களுக்கு அறிவிப்பு கொடுத்து இருந்தேன். அந்த தளம் மந்திர அனுபவங்கள் பெறுகின்றவர்கள் மட்டுமே படிக்கமுடியும் என்றும் உங்களிடம் சொல்லியிருந்தேன்.
இன்று முதல் அந்த தளம் செயல்பட ஆரம்பித்துவிட்டது. நீங்களும் ஒரு முறை வந்துவிட்டு செல்லுங்கள். அதில் மந்திரஅனுபவங்கள் பெறுபவர்களின் பதிவுகளை தற்காலிகமாக நீக்கி இருக்கிறேன். ஏன் என்றால் அது அவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் நீக்கி இருக்கிறேன். உங்களுக்காக ஒரு சில கருத்துகளை அதில் எழுதியுள்ளேன் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
புதிய தளத்தில் இருவர் மட்டும் தற்பொழுது உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நேற்று என்னிடம் நிறைய ஆன்மீக பெரியவர்கள் எல்லாரும் என்னிடம் பேசினார்கள். நீங்கள் எழுதுவது அனைத்தும் எதார்த்தமாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று வாழ்த்தினார்கள் அவர்களின் ஆசியை இந்த தளம் வழியாக பெற்றதர்க்கு நான் ஆண்டவனிடம் நன்றியை இந்த வேளையில் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.
வழக்கம்போல் ஆன்மீக அனுபவங்கள் தொடர் இந்த பதிவில் வரும் அதிலும் அனைத்தும் எழுதுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
very good and all th ebest for the new year 2013.
-surya
Post a Comment