Followers

Saturday, January 26, 2013

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
 நமது தளத்தின் வழியாக என்னை தொடர்பு கொள்பவர்களுக்கு ஆன்மீக நிகழ்வுகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. நமது நண்பர்களுக்கு அவ்வாறு நடந்த உடனே என்னை தொடர்புக்கொண்டு பேசி வருகிறார்கள். உங்களுக்கும் இவ்வாறு நடந்தது என்றால் உடனே என்னை தொடர்புக்கொண்டு பேசிவிடுங்கள் அது ஒன்று தான் உங்களுக்கு நல்லது. 

இதனை அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால் நான் நேரில் பார்த்தால் தான் உங்களின் ஆன்மீக நிகழ்வின் தாகத்தை தீர்க்கமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வெளிநாட்டில் இருக்கலாம். அப்பொழுது நிலைமை மோசமாகிவிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எந்த மருத்துவரிடம் காண்பித்தாலும் இதனை குணப்படுத்தமுடியாது. 

இது ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்றால் உங்கள் ஆத்மாவின் தேடுதல் தான் இதற்க்கு காரணம். பல ஜென்மங்களாக பிறவி எடுத்த அதனின் தாகத்தை தீர்ப்பதற்க்கு வழி தேடுகிறது. உங்களின் தேடுதலுக்கு சரியான இடமாக என்னை கருதுவதால் உடனே என்னை தேடிவருகிறது. அப்பொழுது என்னிடம் இருக்கும் சக்தியின் வழியாக உங்களின் ஆத்மாவில் மாற்றம் நடைபெறுகிறது. இதனை அனைவருக்கும் கொடுக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன். 

சுடிய விரைவில் நீங்கள் விரும்பினால் இதனை கொடுத்துவிடுவேன். நீங்கள் இதற்காக எந்த பயிற்சியும் எடுக்க தேவையில்லை. உங்களின் ஆத்மா செய்யும் வேலையை நீஙகள் வெறும் கண்களைக்கொண்டு பார்க்கமுடியும் நீங்கள் எப்படி பட்ட சாமியார்களிடமும் தேடினாலும் கிடைக்காத ஒரு அற்புதத்தை நீங்கள் உணரலாம்.

நான் இந்தியாவில் இருந்துக்கொண்டு லண்டனில் இருக்கும் நபருக்கு இதனை செய்ய முடியும் ஏன் இந்த பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு இதனை நடத்திவைக்க முடியும். நீங்கள் என்னை பார்க்ககூட தேவையில்லை என்ன நண்பர்களே நல்ல கதை சொல்லுகிறார் என்று நினைக்கிறீர்களா உங்களுக்கு இது நடக்கும் போது இது எப்படிபட்ட அற்புதம் என்று அப்பொழுது தெரியவரும். 

நன்றி நண்பர்களே நான் வெளியூரில் இருந்து கொண்டு இந்த பதிவை தருகிறேன் சென்னை வந்ததும் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவினை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: