Followers

Wednesday, January 2, 2013

கேள்வி & பதில்


jayamohan kandasamy said...
என் நிலைமை இப்படிதான் போல இருக்கு...பூர்வபுன்யதுல .எத்தனை சதவிதம் எனக்கு ஆப்புன்னு தெரியலயே....வழி இருந்தால் கூறுங்கள் ...எதுனா பிரச்சனைனா கடவுள்கிட்ட போகலாம்....அந்த கடவுளே ..கைவிட்டுடா...எங்க போறது...என்ன கொடுமை சார் இது ..பிரச்சனைய நீங்கதான் சொன்னீங்க..அதனால தீர்வும் நீங்கதான் சொல்லணும்....தீர்வு சொல்றவரைக்கும் உங்கள தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன்..மன்னிச்சிடுங்க...பிரச்சனைய சொல்றவங்கலாலா ..தீர்வும் சொல்லமுடியும்....அதனால உங்கள விடுரமரி இல்ல ...எனக்கு வேற வழி தெரியல .....
பதில்

வணக்கம் ஜெயமோகன் தங்களை போல் எத்தனை நபர்கள் இப்படி கிளம்பிருப்பார்கள் போல தெரியவில்லை ராஜேஷ்யோடு வீக்னஸ் பாயிண்டை வைத்துக்கொண்டு இவனை எவ்வளவு அடித்தாலும் கோபபடமாட்டான்டா என்று நினைத்துக்கொண்டு அனைத்தையும் என்னிடமே எதிர்பார்க்கிறீர்களே நியாயமா? 

பூர்வ புண்ணியத்தை சரிசெய்வதற்க்கு நல்ல மகான்களை நாடுங்கள். ஆசாமியை நாடகூடாது. இந்தியாவில் மகான்களுக்கு குறைவே ஏற்பட்டது இல்லை. தெருவுக்கு ஒரு மகான் என்ற கணக்கில் இருக்கிறார்கள் அவர்களை பார்த்தால் அதற்கான வழியை சொல்லுவார்கள். நீங்கள் யோகா தியானத்தை அனைத்து குருமார்களிடமும் கற்றவர் நீங்கள் இப்படி சொல்லலாமா அவர்களிடம் கேட்டாலே அனைத்திற்க்கும் வி்டை கிடைக்கும்.


Surya Narayanen S said...
the new website says permission denied. I have registered yesterday was able to read.
பதில்
வணக்கம் நண்பரே அந்த பிளாக் மந்திர அனுபவங்கள் பெறுபவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. அவர்கள் அதி்ல் பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பதிவிலேயே ஆன்மீக அனுபவங்களில் உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவரும். கவலையை விடுங்கள். நன்றி நண்பரே
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

Unknown said...

//இவனை எவ்வளவு அடித்தாலும் கோபபடமாட்டான்டா//

he he he he ......