Followers

Saturday, May 13, 2017

நீண்டஆயுள்


வணக்கம்!
          ஒருவருக்கு நல்ல ஆயுள் வேண்டும். நீண்டஆயுள் இருக்கும்பொழுது தான் அவனின் அனைத்து விருப்பத்தையும் பூர்த்தி செய்துக்கொண்டு இந்த வாழ்க்கையை அனுபவித்துவிட்டு செல்லமுடியும்.

நீண்டஆயுள் வேண்டும் என்பவர்களுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியல் செய்யவேண்டும் என்று பல பதிவுகளில் நான் சொல்லிருக்கிறேன். அதனை கடைபிடித்து வாருங்கள்.

சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் செய்தால் பெரும்பாலும் அவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. அப்படியே நோய்கள் வந்தால் அது முன்ஜென்மத்தில் விட்டு போன தீமைகளாக இருக்கும்.

நீண்ட ஆயுள் வேண்டும் என்பவர்கள் அதோடு நோயற்ற வாழ்வும் வேண்டும் என்று நினைக்கவேண்டும். நோயும் இல்லாமல் நீண்ட ஆயுள் இருந்தால் அற்புதமான வாழ்வாக அமையும்.

மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் அனுப்பிவையுங்கள். உங்களின் ஜாதகத்தை தற்பொழுது இருந்து பார்த்து அதற்கு தீர்வை அலசமுடியும். உடனே காலம் தாழ்த்தாமல் அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: