Followers

Sunday, July 17, 2016

தேர்தல்


ணக்கம்!
          பணம் உள்ளவர்கள் அனைத்திலும் முன்கூட்டியே முடிவு எடுத்துவிடுவார்கள். என்ன தான் பணம் இருந்தாலும் தனக்கு என்று ஒரு பதவியை வைத்திருந்தால் தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள். 

கடந்த பத்து நாட்களாக பல நண்பர்கள் தன்னுடைய ஜாதகத்தை காண்பித்து சார் நான் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நிற்கலாமா என்று கேட்டார்கள். அதோடு உங்களின் ஆன்மீக வழிகாட்டாலும் தேவை என்றார்கள். 

இவர்கள் கேட்ட பின்பு தான் எனக்கே தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்றது என்று தெரிந்தது. மக்கள் எந்தளவுக்கு இருக்கின்றார்கள். உண்மையில் இது வரவேற்கதக்க ஒன்று. தற்பொழுது இருந்து இதற்கு தயார் செய்தால் தான் ஆன்மீக வழியிலும் இதற்கு தயார் செய்யமுடியும் என்பதை முடிவு எடுத்து கேட்டுள்ளனர்.

உங்களின் ஜாதகம் மற்றும் உங்களின் குடும்ப ஜாதகத்தை அனுப்பி தற்பொழுது இருந்தே இதற்கு என்று தயார் செய்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் அதிகபடியான ஆட்களை வைத்து செய்யமுடியாது. தமிழ்நாடு முழுவதும் ஐந்து நபர் மட்டும் இதற்கு என்று தேர்ந்தெடுக்க உள்ளேன்.

ஜாதக கதம்பம் படிக்கும் நண்பர்கள் முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள். கண்டிப்பாக இது வெற்றியை தரும். இதற்கு கட்டணம் அதிகம் தான் அதாவது பூஜை செய்வதற்க்கு ஆகும் செலவு அதிகம். விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: