Followers

Sunday, October 13, 2013

அம்மனின் ஹோமம்


ணக்கம் ண்பர்களே!
                    நமது ஜாதக கதம்பம் வழியாக நமது அம்மனை உங்களுக்கு உதவி செய்ய உங்களின் வீட்டில் ஹோமம் நடத்திக்கொடுத்துக்கொண்டு வருகிறேன்.

எந்த ஒரு சக்தியும் நிலை நிறுத்த அக்னியால் தான் முதலில் முடியும். அதனால் ஹோமத்தை நடத்தி உங்களுக்கு அம்மனை உதவி செய்ய வைக்கின்றேன். அதைப்போல் உங்களின் குலதெய்வத்தை எடுத்தாலும் அதனையும் உங்களுக்கு உதவி செய்ய அம்மன் வழியாக தான் முடியும். அதற்க்கும் நான் பூஜை செய்து தருகிறேன். 

எந்த தொடக்கமும் அது பூஜை செய்வதின் வழியாக தான் அவர்களுக்கு நீண்டகாலம் பயன் தரும். எங்களின் பூஜைகள் எந்த மந்திரமும் வாய்விட்டு சொல்லுவதில்லை. வாய் விட்டு வெளியில் சொல்லும் மந்திரங்களுக்கு எந்த ஒரு பயனும் தராது. அனைத்தும் மனதால் செய்யப்படும் மந்திரங்கள். இந்த மந்திரங்கள் அனைத்தும் எனது குரு நாதர் தந்த மந்திரங்கள். அந்த மந்திரங்களை வைத்து உங்களுக்கு நடத்திக்கொடுக்கின்றேன்.

ஏதோ ஹோமம் செய்கின்றேன் என்று இல்லாமல். உங்களின் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இதுவாக தான் இருக்கும். பல பேர்கள் இதுவரை பயன்பெற்று வருகின்றனர். இதுவரை பயன்பெறாதவர்கள் இருந்தால் கூடிய விரைவில் இதனை செய்துக்கொள்ள தயாராகுங்கள்.

முழு நம்பிக்கையோடு இதனை செய்யவேண்டும். நான் சொல்லிவிட்டேன் என்று நீங்கள் செய்ய தயாராக வேண்டாம். அம்மன் மீது நம்பிக்கை வைப்பவர்கள் மட்டும் செய்தால் பலன் உடனே கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: