Followers

Saturday, October 26, 2013

தீபம் ஏற்றும் முறை


வணக்கம் நண்பர்களே!
                    விளக்கு ஏற்றும் முறையைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். பலபேர்கள் தவறாக விளக்கை ஏற்றுக்கின்றனர். இதனை படித்தபின்பு இனிமேல் இப்படி ஏற்றுங்கள். 

மேலே உள்ள படத்தை பாருங்கள். அம்மன் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றது. கீழே உள்ள விளக்கு திரி உங்களை பார்த்துக்கொண்டு எரிகின்றது. இப்படி தான் விளக்கை நீங்கள் ஏற்றவேண்டும். தீபஒளியில் அம்மனை நாம் தரிசனம் செய்கின்றோம் என்று அர்த்தம். 

அம்மனும் உங்களை பார்க்கவேண்டும். தீபம் எரியும் திரியும் உங்களை பார்த்துக்கொண்டு இருப்பது போல் வைக்கவேண்டும்.

மாறாக நம்மை அம்மன் தரிசனம் செய்வது போல் வைத்துவிடுகின்றனர். விளக்கு திரி எரிவது அம்மனை பார்த்துக்கொண்டு இருப்பது போல் விளக்கை ஏற்றி வைக்கின்றனர்.அது தவறு.இனி சரியான முறையில் விளக்கை ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: