Followers

Friday, October 11, 2013

அம்மனின் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    12.10.2013 சனிக்கிழமை அன்று நமது அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த மாதம் பூஜைக்கு என்று உதவியவர்கள் 

திண்டுக்கல் சுப்பிரமணியன் ஐயா அவர்கள்.
கண்டியூர் ராமசுப்பிரமணியன் அவர்கள்.
புதுச்சேரி முருகதாஸ் அவர்கள்.
கோயம்புத்தூர் அருள்குமார் அவர்கள்.
மாதவன்  அவர்கள்.

வழக்கம்போல் நமது அம்மனுக்காக மாதம்தோறும் பணம் செலுத்தும் நபர்களும் இருக்கின்றார்கள்.

கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

நவராத்திரி வாரத்தில் அம்மனுக்கு பூஜை செய்யப்படுவதால் அனைவருக்கும் நல்ல பலனை தரும். அடுத்த மாத பூஜை தீபாவளி சமயத்தில் நடைபெறும். வேண்டுதல் வைக்காதவர்கள் வேண்டுதலை வைக்க வேண்டும்.

நாளை அம்மனை நினைத்துக்கொள்ளுங்கள் உங்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடையமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: