Followers

Friday, July 14, 2017

பூர்வபுண்ணிய பரிகார இறுதிநாள்


வணக்கம்!
          பூர்வபுண்ணிய பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப கடைசிநாள் வரும் செவ்வாய்கிழமையோடு முடிவடைகிறது. செவ்வாய்கிழமை இரவு வரும் வரை ஜாதகத்தை அனுப்பிவையுங்கள். கட்டணத்தையும் செலுத்தலாம்.

ஒரு சில நண்பர்கள் கடைசியாக செய்த பரிகாரத்திற்க்கு பணம் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு அதற்கு பணம் அனுப்பமுடியவில்லை என்று தற்பொழுது ஜாதகத்தை அனுப்பாமல் இருக்கின்றனர். 

பணம் என்பது இன்று வரும் நாளை போகலாம் அதனைப்பற்றி யாரும் கவலைப்படதேவையில்லை. உங்களுக்கு எப்பொழுது பணம் வருகின்றதோ அப்பொழுது அனுப்பலாம். பணம் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு பணம் அனுப்பமுடியவில்லையே இவர் என்ன நினைப்பார் என்று நினைக்கவேண்டாம்.

இன்றைய நிலையில் ஒருவர் சம்பாதித்து அதில் குடும்பம் நடத்துவதே பெரிய கஷ்டமான ஒரு சூழ்நிலை இருக்கின்றது. இதில் பரிகாரத்திற்க்கு எப்படி செலவு செய்யமுடியும். ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட நிலையில் இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

எதையும் மனதில் வைக்காமல் உடனே ஜாதகத்தை அனுப்பி வையுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும். வரும் செவ்வாய்கிழமை இறுதிநாள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Kalairajan said...

அய்யா
உங்களுக்கு நல்ல மனது.வாழ்க வளமுடன்.

vs chellah pandian said...

Sir address and amount