Followers

Wednesday, December 3, 2014

பெரிய கோவில் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      பெரிய கோவிலை பொறுத்தவரை அதிசயமாக தான் மக்கள் பார்க்கிறார்களே தவிர அதனை பக்தியோடு பார்ப்பது போல் எனக்கு தெரியவில்லை. என்னைப்பாேல முடிந்தளவு அந்த கோவிலை ஒவ்வொருவரும் செல்போனில் படம் பிடிப்பதில் தான் கவனத்தை அதிகம் செலுத்துக்கிறார்கள்.

இந்த கோவில் உள்ள பல லிங்கங்களுக்கு ஒழுங்காக எண்ணெய் கூட காட்டுவதில்லை. பல லிங்கங்கள் மற்றும் சிலை உருவங்கள் ஒழுங்காக பராமரிப்பதில்லை. இதில் என்ன ஒரு கூத்து என்றால் பெரிய கோவிலை கட்டிய ராஜாராஜ சோழன் என் ஒன்றுவிட்ட பங்காளி எங்கள் பரம்பரையில் வந்தவர். 

எங்களின் குலம் தான் ராஜாராஜன் என்று தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பிளக்ஸ் போர்டை நீங்கள் சர்வ சாதாரணமாக பார்க்கமுடியும். இதற்கு செய்யும் செலவை இந்த கோவிலுக்கு கொடுத்து நல்ல முறையில் பராமரித்து வரலாம்.









அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: