Followers

Wednesday, December 10, 2014

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      நமது அம்மனின் பூஜை வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் கோவில் இருக்கும் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் ஒரு வித தயக்கத்தில் இருந்தேன். அனைத்தையும் அம்மன் பார்த்துக்கொள்ளும் என்று வெள்ளிக்கிழமை அன்றே வைத்துவிட்டேன். 

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு தங்களின் பங்களிப்பை அளித்தவர்கள்.

சென்னை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்.
சென்னை சேர்ந்த திரு செல்வகுமார் அவர்கள்.
தூத்துக்குடியை சேர்ந்த கலைராஜன் அவர்கள்.
சத்ய நாராயணன் அவர்கள்.

வழக்கம்போல் அம்மனுக்கு மாதம்தோறும் தன் பங்களிப்பை தரும்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.
கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வைத்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: