Followers

Sunday, December 28, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு அவர்களின் வீட்டைப்பற்றிய சந்தேகத்தை கேட்கிறார்கள். இதனை போனில் பேசக்கூடிய ஒரு விசயமாக இருக்காது.

நேரில் உங்களின் வீட்டிற்க்கு வந்து பார்த்தால் தான் இதனைப்பற்றி கருத்து சொல்லமுடியும். நான் உங்களின் வீட்டை பார்க்காமல் எதுவும் சொல்லமுடியாது.

ஒவ்வொரு வீட்டிலும் நல்ல சக்தி இருக்கின்றதா அல்லது கெட்ட சக்திகள் இருக்கின்றதா என்பதை உங்களின் வீட்டிற்க்கு வரும்பொழுது மட்டுமே சொல்லமுடியும்.அதே நேரத்தில் எப்படி வீட்டை கட்டியுள்ளீர்கள் என்பதையும் நேரில் பார்க்கும்பொழுது மட்டுமே தெரியவரும்.

ஒவ்வொரு ஊருக்கும் வரும்பொழுது என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களின் வீட்டை வந்து பார்த்துவிட்டு அதன் பிறகு என்ன செய்யலாம் என்று சொல்லுகிறேன்.

வீட்டைப்பற்றி முழுமையாக எழுதி முடித்த பிறகு உங்களின் கேள்வியை என்னிடம் கேட்கலாம். தற்பொழுது இதனை தவிருங்கள் நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: