Followers

Wednesday, December 31, 2014

நன்றி


வணக்கம் நண்பர்களே!
                      2014 ஆம் வருடத்தில் உங்களின் நேரத்தை என்னோடு பகிர்ந்துக்கொண்டதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஒவ்வொரு வருடத்திலும் நிறைய செய்திகளை உங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பல்வேறு சூழ்நிலை காரணமாக என்னால் எழுதமுடியவில்லை. 2015 ஆம் வருடத்தில் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன்.

ஜாதககதம்பத்தை புது நண்பர்களிடம் நீங்கள் அனைவரும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றீர்கள். அதற்கு முதலில் ஒரு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை தொடர்ந்து செய்து வாருங்கள்.

புத்தாண்டை கொண்டாடும் நண்பர்கள் அனைவரும் விதிமுறைகளை மீறாமல் கொண்டாடுங்கள். குடும்பத்தோடு கொண்டாடுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: