Followers

Thursday, March 13, 2014

நம்பினால் நம்புங்கள்


ணக்கம் ண்பர்களே!
                    நமக்கு கிடைத்த தகவல் மற்றும் வேலை செய்யும் அனுபவத்தை வைத்து சித்தர்களைப்பற்றி ஒரு சில பதிவில் சொல்லி வந்தேன். நேற்று ஒரு நண்பர் என்ன சார் சித்தர்ப்பற்றி சொல்லவில்லை என்றார்.

எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் மனிதர்களின் வேண்டுதலுக்கு உடனே நிறைவேற்றி தருபவர் கோரக்கர் மாதிரி வேறு சித்தர்கள் கிடையாது. கோரக்கரிடம் நீங்கள் வைக்கும் நியாயமான பிரத்தனை கண்டிப்பாக நிறைவேறும்.

பல பேருக்கு இவரை வைத்து தான் நான் பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறேன். முடியாது என்று சொல்லும் பிரச்சினையை கூட இவரை வைத்து தீர்க்கமுடியும். 

அகத்தியர் பெரிய சித்தர் என்று சொன்னாலும் என்னை பொருத்தவரை இந்த உலகத்தில் கோரக்கர் போல் நல்லது செய்வது கிடையாது. என்ன நம்பமாட்டீர்களா சோதனை செய்து பாருங்கள். நான் சொன்னது கண்டிப்பாக நடைபெறும்.

பொதுவாக நியாயமான கோரிக்கைகளை மட்டும் தான் சித்தர்கள் நடத்திக்கொடுப்பார்கள். நியாயம் இல்லாமல் நீங்கள் வைக்கும் பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக நடத்திக்கொடுக்கமாட்டார்கள். என்னைப்பொருத்தவரை கோரக்கரை வைத்து நிறைய வேலைகள் மக்களுக்கு செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

kutty said...

Hello sir, maru piravi pattriya thodar migavum arumai.pls continue that