Followers

Saturday, March 8, 2014

கிரகப்பெயர்ச்சி

 
வணக்கம் நண்பர்களே!
                    இந்த வருடம் ராஜ கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அதனோடு பலன் இப்பொழுது இருந்தே ஒரு சிலருக்கு தருவதற்க்கு ஆயுத்தம் ஆகி இருப்பது தெரியவருகிறது. பல பேர்கள் என்னிடம் போன் செய்து அவர்களின் நிலையில் மாற்றம் இருப்பதைப்பற்றி சொல்லிவருகின்றனர்.

வருகின்ற கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் இப்பொழுது இருந்தே ஆரம்பம் ஆகுவது போல் அனைவருக்கும் காட்டுகிறது. அதனால் நல்லது நடைபெறும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் எது எது தேவை என்று நினைப்பதை எல்லாம் இந்த காலத்தில் இருந்தே தொடங்க ஆரம்பியுங்கள்.

கிரகப்பெயர்ச்சியால் கெடுதல் நடைபெறும் என்று நினைப்பவர்கள் உடனே அதற்கான பரிகாரத்தை இப்பொழுதே செய்ய ஆரம்பியுங்கள். ஒரு சிலருக்கு வேலையில் பிரச்சினை வருவது போலவும் இருக்கும். அவர்களும் விழிப்போடு இருந்துக்கொள்வது நல்லது. 

இதுவரை எந்த மாற்றமும் வரவில்லை என்று நினைப்பவர்கள் அப்படியே இருப்பது நல்லது. எப்பொழுது மாற்றம் என்று வருவது போல் தெரிகிறது என்றால் உடனே அந்த கிரகத்திற்க்கு சாந்தி செய்துக்கொள்வது நல்லது.

ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அம்மனின் பூஜை தேதி இன்னமும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

antonyarun said...

Dear
What happens for other religious peoples for this kirakapayarchi
thanks

BALA said...

Sir,
Will you please write an article about the Raghu-Kethu Kalasarpa Dosham/yogam for the benefit of the blog readers .If Raghu /Kethu is in the 12th place to Natal Moon in a horescope , any significance is there Thanks

BALA said...

Sir

Will you please give a writ up about the Kalasarpa Dosham/Yogam . Kindly enlighten us , about the placement of Kethu 12th Moon.Thanks