Followers

Saturday, February 1, 2014

குரு தசா பலன்கள் பகுதி 84


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் ராகு புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். ராகு கிரகம் நல்ல நிலைமையில் இருந்தால் மிகப்பெரிய அளவில் பணவரவை எதிர்பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எளிதாக பணம் கிடைக்கவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஒரே வருடத்தில் கோடிஸ்வரர் ஆகிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லவா. அவர்களு்ககு இந்த புத்தியில் நடைபெறும்.

இந்த நேரத்தில் நீங்கள் லாட்டரி சீட்டு அல்லது திடிர் பணவரவுகள் வரும் விசயத்தில் கவனத்தை செலுத்தினால் பணவரவு இருக்கும். குரு என்பது அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் கிரகம் தான் அதனால் செய்வார்.

ஒரு சிலருக்கு திருமணமும் நடைபெறும். ராகுவின் புத்தியில் ஒரு சிலர் திருமணம் செய்யகூடாது என்று கூட சொல்லுவார்கள் ஆனால் ராகு நன்றாக இருககும்பட்சத்தில் திருமணம் செய்வதில் பிரச்சினை இல்லை.திருமணம் நடைபெறும்.

ஒரு சிலர் யாத்திரை செல்வார்கள். தீர்த்தங்களில் நீராட செல்வார்கள்.எங்கு எல்லாம் புனிததலங்கள் இருககின்றனவோ அங்கு எல்லாம் செல்ல வைக்கும். நாம் நினைத்து கூட பார்க்கமுடியாது அந்த இடத்திற்க்கு எல்லாம் செல்லமுடியும்.

காடுகளில் இருக்கும் கோவில் மற்றும் தீர்த்தங்களில் நீராட வைக்கும். சித்தர்களின் கோவிலுக்கு எல்லாம் செல்ல வைக்கும்.ராகு நன்றாக இருந்து புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலனை அனுபவிக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Sir,

What are all the placements are good for Ragu and kethu.

rajeshsubbu said...

வணக்கம் KJ சார் நிறைய கேள்விகளை கேட்டு அனுப்புகிறீர்கள். கண்டிப்பாக அனைத்திற்க்கும் பதிவிலேயே பதிலை தருகிறேன். நன்றி