Followers

Monday, February 10, 2014

அறிவிப்பு


ணக்கம் ண்பர்களே!
                    சென்னையில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திக்கவேண்டும் என்று பல பேர் என்னை தொடர்புக்கொண்டார்கள். அவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் நாள் கழித்து நானே கூப்பிடுகிறேன் என்று சொல்லிருந்தேன். அடையார் அலுவலகத்தை மூடிவிட்டு வேறு இடததில் அலுவலகத்தை தேடிக்கொண்டுள்ளேன் அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வரும் நபர்களுக்கு அதில் உட்கார்ந்து பேசகூட முடியவில்லை.

முக்கிய இடத்தில் அந்த அலுவலகம் இருப்பதால் எந்த நேரமும் அதில் கூட்டம் இருக்கும். பேசுகின்ற விசயம் தனிப்பட்ட விசயம் என்பதால் அது பொதுஇடம் போல் உள்ளது. கொஞ்சம் கூட்டம் இல்லாமல் இருக்கும் பகுதியாக பார்த்து தேடிக்கொண்டுள்ளேன்.

பதிவுகள் அனைத்தும் வெளியில் இருந்து தந்துக்கொண்டிருக்கிறேன். புதிய அலுவலகம் அடையார், திருவான்மியூர் அல்லது கொட்டிவாக்கம் இந்த பகுதியில் தான் இருக்கும். இந்த பகுதி தான் எனக்கு மிகவும் ஏற்றபகுதி. பல காலமாக இந்த பகுதியில் தான் இருக்கின்றேன். 

குறைவாக பதிவை தருவது கொஞ்சம் மனதிற்க்கு கடினமாக இருக்கின்றது. அதிகமான பதிவை எதிர்பார்த்து வருவீர்கள். பொறுமையாக இருங்கள் இந்த வாரத்திற்க்குள் அம்மனை வைத்து வேலையை கச்சிதமாக முடித்துவிடலாம். பதிவுகளை அப்புறம் அள்ளிக்கொட்டிவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

CHITRA said...

Dear Sir,
When are you going to write abt kethu Dasa? I am eagerly waiting to read