Followers

Tuesday, February 25, 2014

தொடருவோம்


வணக்கம் நண்பர்களே!
                    கொஞ்ச நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டேன். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் இருந்ததால் எழுதவில்லை. இனி தொடர்ந்து பார்க்கலாம். ஒரு சில நண்பர்கள் போன் செய்து என்ன சார் யாருமே வரகூடாது என்ற மாதிரி எழுதுகிறீர்கள். அதனை தவிர்த்து எழுதுங்கள் என்று சொல்லிருந்தார்கள். நான் எப்படி எழுதினாலும் நண்பர்கள் விடாமல் துரத்திக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அவர்களுக்கு காரியம் நடந்தால் சரி என்று வந்துவிடுகிறார்கள். என்னால் முடிந்தவரை செய்துக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஒரு சிலரை சோதனை செய்வது எதற்க்காக என்றால் ஏகாப்பட்ட கர்மாவை வைத்துக்கொண்டு நல்லவர்களாக வெளிவேஷம் போட்டு வருவார்கள். 

அவர்களை ஒரு சின்ன டெஸ்ட் செய்தாலே போதும்.வெளிச்சம் வெளியாகிவிடும். கர்மா எப்படிப்பட்டது என்பதை புரிந்துக்கொண்டுவிடலாம். என் மேல் கோபப்பட்டு என்னை திட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். நான் எதைப்பற்றியும் கவலை கொள்வது என்பது கிடையாது.

முதன் முதலில் தொழில் செய்பவர்களுக்கு ஆன்மீகவழியில் உதவுகிறேன் என்று சொல்லும்பொழுது பல நண்பர்கள் கிண்டல் செய்து கமெண்ட் போட்டார்கள். இன்றைக்கு நான் செல்லும் பயணங்கள் எல்லாம் தொழில் அதிபர்களை சந்திக்க தான். இன்று கோடிகளை கொண்டுவதற்க்கு ஆட்கள் தயாராக இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

எப்படி சாத்தியமாகியது என்பது வியப்பாக இருக்கும். அனைத்தும் அம்மனின் சக்தி மட்டுமே. என்னால் தொழிலுக்கு செய்யமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். நீங்கள் நினைத்தக்கொண்டு இருக்கலாம் உழைப்பு தான் உயர்த்தும் அது தான் வெற்றி பெறும் என்று நினைக்கலாம் ஆனால் அதனை மீறி ஒரு சக்தி இருந்தால் மட்டுமே தொழில் வெற்றி பெறும்.

அதனை தான் தொழில் செய்பவர்களுக்கு செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இன்று மிகப்பெரிய தொழிலை எடுத்துசெய்கிறேன். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் உழைப்பு மட்டும் போதும் என்று இருந்தால் என்னை தேடி இவர்கள் வரமாட்டார்கள் அலலவா.

என்னிடம் பணம் அதிகம் தான் ஆனால் தொழில் சொன்ன மாதிரி நடைபெறும். அதற்க்காக பல பேர் எவ்வளவு வேண்டுமானாலும் தருபவதற்க்கு தயாராக இருக்கின்றார்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: