Followers

Tuesday, August 26, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    செவ்வாய் பரிகாரத்தை படித்துவிட்டு நண்பர் சொல்லிருந்தார். இது லஞ்சத்திற்க்கு வழி என்று சொன்னார். நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நாம் அனைத்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் நம்மிடம் ஒரு நூறு ரூபாயாவது கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று கேட்பார்கள். நம்மிடம் பிச்சை எடுப்பது போல் தான் அவர்களின் நிலை இருக்கும். ஒரு சில விசயங்களை நாம் இப்படி தான் செய்ய வேண்டும்.

நமது குறிக்கோள் உலகத்தை திருத்துவது கிடையாது. உலகம் அப்படி தான் இருக்கும் அதனை எல்லாம் நாம் மனதில் போட்டுக்கொண்டு இருந்தால் நமக்கு பிரச்சினை மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன்.

ஒரு ஆன்மீகவாதி இப்படி வெளியில் அப்பட்டமாக சொல்லமுடியாது ஆனால் நான் சொல்லுவேன். நம்மோடு வேலையே எல்லா வழியையும் சொல்லுவேன். பிழைக்க தெரிந்த பிள்ளை பிழைத்துக்கொண்டு போகட்டும். நான் செய்யமாட்டேன் என்று சொன்னால் உங்களின் பாடு. 

நான் எனது நண்பர்களிடம் நிறைய விசயங்கள் சொல்லுவேன். கடைசியில் நான் தப்பித்துவிட்டேன் முடிந்தால் நீ தப்பித்துக்கொள். இது எப்படி இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ulakam padaithavanaal nanraaka iyakkappatte varukirathu,adhai naam kandukolla vendiyathillai.