Followers

Friday, August 22, 2014

குழந்தையின்மை


வணக்கம் நண்பர்களே!
                    குழந்தையின்மை பற்றி இரண்டாயிரம் பதிவில் ஒரு வாய்ப்பை தந்தேன். அதனை பார்த்துவிட்டு மூன்று நண்பர்கள் மட்டும் தொடர்புக்கொண்டனர். இதற்கு மேல் மிகவும் ஏழை மக்கள் தொடர்புக்கொண்டார்.

ஏழையாக இருந்தால் கண்டிப்பாக அம்மனின் உதவி இலவசமாக உங்களுக்கு கிடைக்கும். உங்களிடம் ஒரு பைசா கூட வாங்கமாட்டேன். பணம் இருப்பவர்கள் கண்டிப்பாக கொடுத்தால் மட்டுமே சாத்தியம். 

என்னிடம் நிறைய மக்கள் சோதிடம் பார்க்கும்பொழுது எப்படியாவது அம்மனை வைத்து எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேட்டார்கள். அவர்கள் எல்லாம் இந்த நல்ல நேரத்தில் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. ஒரு சிலருக்கு நான் போன் செய்து கூட செய்தேன். அவர்கள் என்னை தவிர்த்தார்கள். பணம் கேட்டுருக்கிறேன் அல்லவா. 

ஒன்றும் தெரியாத சோதிடர்களிடம் சென்றால் கூட உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். அப்படிப்பட்ட கிரக நிலையை வைத்துக்கொண்டு இலவசமாக எப்படி என்னால் செய்துக் கொடுக்கமுடியும்.

எங்கு வேண்டுமானாலும் சென்று எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழித்துவிட்டு வாருங்கள். என்னிடம் வந்தால் பணத்தோடு வந்தால் மட்டுமே காரியம் நடைபெறும். ஏழைகளைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் பேசும்பாெழுதே நான் கண்டுபிடித்துவிடுவேன். அவர்களுக்கு நமது அம்மன் கண்டிப்பாக நல்ல வாய்ப்பை கொடுக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.

என்னடா இவர் பணம் என்பதை முன் நிறுத்துகிறாரே என்று நினைக்கவேண்டாம். அனைத்தும் நல்ல விசயங்களுக்கு தான் பயன்படுத்த போகிறேன். இருப்பவர்களிடம் வாங்கிக்கொள்கிறேன். இல்லாதவர்களுக்கு இலவசமாக தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: