Followers

Saturday, April 26, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் ஒரு கருத்தைப்பற்றி சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

என்னுடைய உறவினர்களிடம் மட்டும் நான் இந்த வேலையை செய்வது உண்டு. என்னை தொடர்புக்கொள்ளவேண்டும் என்றால் அவர்களுக்கு நான் போன் செய்வது கிடையாது. அம்மனை வைத்தே அவர்களை போன் செய்ய வைப்பது உண்டு. அவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு போன் செய்வார்கள்.

உறவினர்கள் தொல்லை தந்துக்கொண்டே இருக்கின்றனர் என்று நான் நினைத்தால் அவர்களை போன் செய்யாமல் செய்துவிடுவதும் உண்டு. எப்பொழுதாவது இப்படி நான் செய்தது உண்டு. அவர்கள் என்னை வந்து சந்திக்க செய்வதும் இப்படி தான் செய்தேன். 

இதனை வைத்து தான் நமது நண்பர்களுக்கு கடன் தொந்தரவுக்கு செய்து வந்தேன் ஆனால் இவர்களின் தேவைக்காக கடன் வாங்கியதை திருப்பி கொடுக்கவேண்டும் அல்லவா. அதனால் இந்த வேலையை இப்பொழுது செய்வதில்லை.

கடனுக்கு செய்ய வேலையை நிறுத்தியவுடன் நண்பர்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வந்த போனை பார்த்தே அரண்டுபோய்விட்டார்கள். 

தொழில் செய்யும் நண்பர்கள் எல்லாம் என்னை நினைத்தால் கூட அவர்களுக்கு போன் செய்து என்ன வேண்டும் என்று கேட்பேன்.

நம்பினால் நம்புங்கள்



நண்பர்களே கண்டிப்பாக உங்களை எல்லாம் நான் இப்படி ஒரு நாளும் செய்தது இல்லை.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

nallur parames said...

Enna sollureenga?enakku onnum puriyala.