Followers

Friday, April 4, 2014

பூஜைகள்


வணக்கம் நண்பர்களே !
                     ஒரு அம்மனை ஒரு காரியத்திற்க்கு அனுப்பி செய்ய வைக்க வேண்டும் என்றால் சாதாரணமாக குறைந்த செலவில் பூஜை அம்மனுக்கு பூஜை செய்வோம். பெரிய காரியம் என்று வரும்பொழுது அதற்கு தகுந்தார் போல் பூஜை செய்யவேண்டும். அப்பொழுது தான் அந்த காரியத்தில் நாம் வெற்றிபெறமுடியும்.

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு பூஜை செய்யும்பொழுது குறைந்த அளவில் செய்து அனுப்பி வைப்பது வழக்கம். ஏன் என்றால் நமது மக்களுக்கு இதில் எல்லாம் அந்தளவுக்கு நம்பிக்கை கிடையாது. பொருளாதாரத்தில் உயர்வு அடையும்பொழுதும் கூட நமது மக்கள் இதில் எல்லாம் அந்தளவுக்கு கவனம் செலுத்துவதில்லை.

வடநாட்டில் உள்ளவர்கள் இதற்கு எல்லாம் மிகவும் விருப்படுவார்கள். லட்சகணக்கில் பணம் செலவழித்து பூஜை செய்வார்கள். ஏன் கோடிகணக்கில் பணம் செலவு செய்து செய்வார்கள். நவராத்திரி சமயத்தில் இது எல்லாம் நீங்கள் வடமாநிலத்திற்க்கு செல்லும்பொழுது தெரிந்துக்கொள்ளமுடியும். சாதாரண நாளிலும் செய்வார்கள்.

நிறைய வேண்டும் நினைப்பவர்கள் இது போல் செய்து தான் அம்மனிடம் பெறமுடியும். பொதுவாக இந்த மாதிரி பூஜை எல்லாம் வெளி உலகத்திற்க்கு தெரியாதவாறு செய்வார்கள். அம்மனை பொருத்தவரை நிறைய செய்தால் தான் அது நமக்கு கொடுக்கும். அதனால் இப்படி எல்லாம் செய்வார்கள். நீங்கள் குறைந்த செலவில் ஐநூறு ரூபாயில் பச்சை பரப்புதல் செய்யுங்கள் என்று சொன்னால் அது கூட செய்வதில்லை.

வாழ்க்கையில் பெரிய அளவில் நீங்கள் செல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த மாதிரி பூஜைகளை கண்டிப்பாக செய்துக்கொள்ளுங்கள். என்னை நாடி செய்யவேண்டும் என்பது கூட வேண்டாம் பிறரை நாடி செய்துக்கொள்ளுங்கள்.பூஜைகளில் மிகப்பெரிய விசயம் இருக்கிறது. செய்து பாருங்கள் அப்பொழுது புரியும். நான் ஏன் சொல்லுகிறேன் என்பதும் தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Sir,

arisiyai thanneril nanaithu vaalai ilayil parapa venduma, allathu nanaikamal parapa venduma?

Poojai mudinthavudan antha arisi, maavilaku aagiyavaikalai enna seiya vendum?

Thanks a lot for giving this useful and important information sir.

nallur parames said...

Purikiradhu sir