Followers

Sunday, April 6, 2014

கேள்வி & பதில்



ணக்கம் ண்பர்களே!
                    நேற்று வெளியிட்ட பதிவில் தொழிலுக்கு முதலிடம் என்று சொன்னவுடன் பல நண்பர்கள் இதில் எனது நிறைய நண்பர்கள் வட்டாரமும் என்ன இப்படி எல்லாம் செய்கின்றீர்கள் எங்களுக்கும் செய்யுங்கள் என்று போனில் தொடர்புக்கொண்டு கேட்டார்கள்.

என்னைப்பொருத்தவரை இத்தனை காலம் அனைவருக்கும் எனது சேவை இருந்து வந்தது. அனைவருக்கும் யார் ஏன் செய்கிறோம் என்று எல்லாம் கணக்கு பார்க்காமல் செய்துக்கொண்டிருந்தேன். தற்சமயம் தொழிலுக்கு என்று செய்யும்பொழுது அதிகமான வருவாய் எனக்கு கிடைக்கிறது. அதனை வைத்து பல விசயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

உண்மையை சொல்லபோனால் ஒருவருக்கு செய்யும் பரிகாரத்தை விட ஒரு தொழிலுக்கு செய்வது எளிது. அதன் வழியாக அதிக வருமானம் கிடைக்கும். கிடைத்துக்கொண்டிருக்கிறது. உங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். அதனைப்பற்றி கவலைப்படதேவையில்லை. பணம் முழுவதும் செலுத்தினால் மட்டுமே செய்யமுடியும்.

ஏற்கனவே செய்துவிட்டு பணத்தை கேட்டேன். எங்களின் முயற்சியால் தான் நடைபெற்றது என்று பணம் கொடுக்காமல் இழுத்து அடித்த காரணத்தால் பணத்தை முழுவதும் செலுத்தினால் மட்டுமே செய்வேன்.

புதியதாக தளத்திற்க்கு என்று வருபவர்கள் அதாவது தொழில் செய்பவர்கள் வருகின்றனர். அவர்கள் என்னிடம் தொழிலுக்கு செய்துக்கொடுங்கள் என்று கேட்கின்றனர். தொழில் அதிபர்களை மிகவும் கவனமாக பார்த்து தான் தேர்ந்தெடுகின்றேன். முதலில் குறைந்தப்பட்ச பணத்தை செலுத்தினால் மட்டுமே எடுப்பது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Nadathunga

KJ said...

Sir,

arisiyai thanneril nanaithu vaalai ilayil parapa venduma, allathu nanaikamal parapa venduma?

Poojai mudinthavudan antha arisi, maavilaku aagiyavaikalai enna seiya vendum?

Thanks a lot for giving this useful and important information sir.