Followers

Wednesday, November 6, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மனின் பூஜை 10/11/2013 ஞாயிறு அன்று நடைபெறும். இந்த மாத பூஜைக்கு உதவியவர்கள் 

லண்டனை சேர்ந்த கந்தையா அவர்கள்.
வெள்ளக்கோவில் சசிக்குமார் அவர்கள்.
கண்டியூர் ராமசுப்பிரமணியன் அவர்கள்.

வழக்கம் போல் அம்மனின் பக்தர்ரான

கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

இவர்களின் செலவில் பூஜை செய்யப்படுகிறது. வரும் ஞாயிறு அன்று அம்மனை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்வில் நல்லது நடக்கும். 

இந்த மாதத்திற்க்கான வேண்டுதலையும் அன்று வையுங்கள். உங்களின் வாழ்வில் மிகவும் முன்னேற்றம் அடைய எல்லா வல்ல 
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அருள் புரியும்.

பூஜை நடைபெறும் நாள் அன்று வரும் நண்பர்கள் முன்கூட்டியே என்னிடம் தெரியப்படுத்தவும். எந்த ஒரு காரணம்கொண்டும் கடன் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிடவருகிறேன் என்று வரக்கூடாது. நீங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் வரவும். சும்மானாலும் கூட்டம் கூட்டுவது எனக்கு பிடிக்காத ஒன்று. புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: