வணக்கம்! 
          8.04.2018 ஞாயிற்கிழமை அன்று அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.  
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.   
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.   
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.   
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.     
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.      
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள் 
சென்னையை சேர்ந்த யதீஸ்குமார் அவர்கள்.  
வழக்கம்போல்                 
                 திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 
மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறும் நாளில் உங்களின் வேண்டுதலை வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
 

 
No comments:
Post a Comment