Followers

Tuesday, August 4, 2015

காரிய தடைக்கு பரிகாரம்


வணக்கம்!
          நேற்று காரிய தடைக்கு என்ன காரணம் என்பதைப்பற்றி பார்த்தோம். இன்றைக்கு அதற்கு ஒரு வழியைப்பற்றி காணலாம். உங்களுக்கு எதுவும் நடைபெறவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் தொடர்ச்சியாக ஹோமம் செய்யவேண்டும்.

ஒரு சில நண்பர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்று வரும்பொழுது நாங்கள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஹோமத்தை நடத்தி ஏதாவது ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக்கொடுப்போம்.

அக்னி வழியாக நாம் கிரகங்களை சாந்தப்படுத்தும்பொழுது நமக்கு நல்ல பலனை கிரகங்கள் வழியாக நம்மிடம் இருக்கும் சக்தி வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை செய்யும்பொழுது நல்ல பலனை தருகிறது. ஒரு சிலர் பதினைந்து நாளுக்கு ஒரு முறை கூட இதனை செய்கிறார்கள். ஒரு சிலர் மாதத்திற்க்கு ஒரு முறை செய்கிறார்கள்.

நமது புதிய பிளாக்கிற்க்கு தேவையான நண்பர்கள் சேர்ந்துவிட்டனர். அம்மன் பூஜை முடிந்த பிறகு ஒரு நாளில் தொடங்கிவிடலாம். நீங்களும் இணைந்துக்கொள்வதாக இருந்தால் பணத்தை செலுத்திவிட்டு அதில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: