Followers

Sunday, April 14, 2019

நல்வாழ்த்துக்கள்



வணக்கம்

          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இன்று பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருரின் உதவியோடு தான் இத்தனை வருடங்களும் தொடர்ந்து எழுதமுடிகின்றது. அனைவரும் தொடர்ந்து ஜாதக கதம்பத்தோடு பயணிப்பதால் இது சாத்தியப்படுகின்றது. அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இந்த வருடமும் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று குருவின் பாதம் தொட்டு அம்மனின் அருளை வேண்டி பயணிப்போம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: