Followers

Tuesday, April 23, 2019

வருடம் ஒருமுறை


வணக்கம்!
          வருடம் ஒரு முறை செய்ய வேண்டிய சிறப்பான பூஜை என்றால் அது நவ அம்மன் (சண்டி) யாகத்தை செய்யவேண்டும்.  எனக்கு தெரிந்த வரை பெரிய தொழில் அதிபர்கள் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் வெளியில் தெரியாமல் இந்த யாகத்தை செய்துவிடுவார்கள்.

நான் பலருக்கு இந்த பூஜை செய்துக்கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். இதனை நமது நண்பர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக செய்யும்பொழுது அதன் ஆற்றல் மிகப்பெரிய அளவில் வேலை செய்கின்றது.

உங்களின் ஜாதகத்தில் அதிக தோஷம் இருந்தாலும் இந்த யாகத்தை நீங்கள் செய்துக்கொள்ளலாம். வருடம் ஒரு முறை நீங்கள் கட்டாயம் இந்த யாகத்தை செய்துக்கொள்ளுங்கள். நாம் இதற்கு வைத்துள்ள கட்டணம் மிக குறைவான ஒன்று தான் அதனை அனைவரும் செலுத்தி செய்யும் வகையில் தான் வைத்திருக்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் இதனை செய்கின்றனர் நான் அங்கு இதனை செய்துக்கொள்கிறேன் என்று நினைத்தாலும் அங்கு நீங்கள் செய்துக்கொள்ளுங்கள். எப்படியும் இதனை நீங்கள் உங்களின் குடும்பத்திற்க்காக செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: